சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 195 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
'தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் 117
காமக் கூட்டம் தனிமையிற் பொலிதலின், 118
அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு இன்மையின், 119 தோழியின் முடியும் இடனுமாருண்டே. 120
முந் நாள் அல்லது துணை இன்று கழியாது; 121
பல் நூறு வகையினும் தன் வயின் வரூஉம் 122
ஆய் பெருஞ் சிறப்பின் அரு மறை கிளத்தலின், 123 தோழிதானே செவிலியது மகளே 124 சூழ்தலும் உசாத்துணை நிலைமையின் பொலிமே 125
குறையுற உணர்தல், முன் உற உணர்தல், |