சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 206 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
கிழவோட்கும் உரித்தே. 160 களவும் கற்பும் அலர் வரைவு இன்றே 161 அலரின் தோன்றும், காமத்தின் சிறப்பே. 162 கிழவோன் விளையாட்டு ஆங்கும் அற்றே. 163 மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை 164 மனைவி முன்னர்க் கையறு கிளவி, 165 'முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும் 166 தொல்லவை உரைத்தலும், நுகர்ச்சி ஏத்தலும், 167 நிலம் பெயர்ந்து உரைத்தல், அவள் நிலை உரைத்தல், |