சொல்லதிகாரம் - மூலம் |
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 207 | ![]() |
Zoom In | Normal | Zoom Out |
![]() |
உழைக் குறுந்தொழிலும், காப்பும், உயர்ந்தோர்க்கு 170 'பின் முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவைத் 171 'தாய்போல் கழறித் தழீஇக் கோடல் 172 'அவன் சோர்பு காத்தல் கடன்' எனப்படுதலின், 173 எண் அரும் பாசறைப் பெண்ணொடு புணரார். 174 புறத்தோர் ஆங்கண் புணர்வது ஆகும். 175 காம நிலை உரைத்தலும், தேர் நிலை உரைத்தலும், 176 எல்லா வாயிலும், இருவர் தேஎத்தும் 177 அன்பு தலைப்பிரிந்த |