| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 60 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| மன்னர்
வையகம் வணக்கும் வாயில் தோள்வலி சூழ்ச்சி யென்றாங் கிருவகைத் தொகையிற் றாகும் ஆள்வலித் தானை யார்கட் காதிய தழகி தேனும் கோள்வலிச் சீய மொய்ம்பின் சூழ்ச்சியே குணம தென்றான். | |
| 249. | ஊழ்வர
வன்ன தேனு மொருவகைக் கரும மெல்லாஞ் சூழ்பவர் சூழ்ந்து சூழும் சூழ்ச்சியுட் டோன்று மன்றே யாழ்பகர்ந் தனைய தீஞ்சொ லமிழ்தனா ரேனுஞ் சூழ்ச்சி வாழ்பவர் வல்ல ராயின் மன்னராய் மலர்ப வன்றே. |
| 250. | ஆற்றல்மூன்
றோதப் பட்ட வரசர்கட் கவற்றின் மிக்க ஆற்றறான் சூழ்ச்சி யென்ப வாதலா லதனை யாயும் ஆற்றலா ரமைச்ச ராக வமைச்சரோ டமர்ந்து செல்லும் ஆற்றலா னரச னாகி னரியதொன் றில்லை யன்றே. |
| 251. | வடந்திகழ்
முலையி னார்தங் காமத்தின் மதர்த்த மன்னர்க் கடைந்தவர் மாண்பு மாங்கொன் றில்லையே லரச வாழ்க்கை கடந்தவழ் கடாத்து வேழங் களித்தபின் கல்வி மாணா மடந்தவ ழொருவன் மேல்கொண் டன்னதோர் வகையிற்றாமே. |
| 252. | சுந்தரச் சுரும்புண்
கண்ணிச் சூழ்கழ லரசர் வாழ்க்கை தந்திர மறி |