| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 67 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| வேலோய் சூழ்ச்சியு மன்ன
தேயால் வெஞ்சொலொன் றுரைக்க மாட்டா விடுசுடர் விளங்கு பூணோய். | |
| 276. | கொற்றவேன்
மன்னர்க் கோதுங் குணமெலாங் குழுமி வந்து முற்றுநின் றுருவு கொண்ட மூர்த்திநின் முன்னர் யாங்கள் இற்றென வுரைக்கு நீதி யோதுநூ லெல்லை காணக் கற்றவர் முன்னை யேனோர் கதையொத்துக் காட்டு மன்றே. |
| 277. | தேன்மகிழ்
தெரிய லாய்நின் றிருக்குலந் தெளிப்ப வந்த பான்மகிழ்ந் தனைய தீஞ்சொற் பவழவாய்ப் பரவை யல்குல் வான்மகிழ் மணங்கொண் மேனி யணங்கினுக் குரிய கோனை யான்மகிழ்ந் துணர்த்தக் கேட்பி னிடைசிறி தருளு கென்றான். |
| 278. | மஞ்சிவர்
மால்வரைச் சென்னி வடமலை விஞ்சையர் வாழும் விழாவணி நல்லுல கஞ்சியல் வில்லோ யதுமற் றமரர்கள் துஞ்சிய லில்லாத் துறக்க மனைத்தே. |
| 279. | மண்ணியல்
வாழ்நர்க்கும் வானுல கொப்பது புண்ணிய மில்லார் புகுதற் கரியது கண்ணிய கற்பகக் கானங் கலந்தது விண்ணிய லின்பம் விரவிற் றினிதே. |
| 280. | எல்லா விருதுவு
மீனும் பொழிலின தெல்லா நிதியு மியன்ற விடத்தின |