| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 69 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| கிற் புரத்தினை வெல்வது பொன்னகர் பூந்தண் இரத்தின பல்லவ மென்பதொன் றுண்டே. | |
| 286. | வளைத்தகை
மங்கையர் மைந்தரொ டாடி முளைத்தெழு காம முடிவில ராகித் திளைத்தலி னன்னகர் தெய்வ வுலகம் களித்திழிந் தன்னதோர் கவ்வை யுடைத்தே. |
| 287. | ஆடலர்
கொம்பனை யாரிளை யாடவர் பாடக மெல்லேர் பரவிய சீறடி தோடலர் தொங்கலங் குஞ்சியுட் டோயவைத் தூட லுணர்த்துந் தொழிலதொன் றுண்டே. |
| 288. | சிலைத்தடந்
தோளவர் செஞ்சாந் தணிந்த மலைத்தட மார்பிடை மைமதர்க் கண்ணார் முலைத்தடம் பாய முரிந்து முடவண் டிலைத்தடத் தேங்கு மிரக்க முளதே. |
| 289. | வனைந்தன போலும்
வளர்ந்த முலையா ரினைந்துதங் காதல ரின்பக் கனிகள் கனிந்து களித்தகங் காமங் கலந்துண முனிந்து புருவ முரிவ பலவே. |
| 290. | செவ்வாய்ப்
பவழக் கடிகைத் திரளெனும் அவ்வா யமிர்தமுண் டார்பல ராடவர் ஒவ்வா தி |