| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 70 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ளைப்ப
ரொசிந்தன ரோடரி மைவா ணெடுங்கண் மலக்கம் பெரிதே. | |
| 291. | வளர்வன போலு மருங்குல்க
ணோவத் தளர்வன போலவர் தாமக் குழன்மேற் கிளர்வன போதிள வாசங் கிளைத்துண் டுளர்வன போதரு மூதை யுளதே. |
| 292. | பஞ்சா
ரகலல்குற் பாவையர் பூண்முலைச் செஞ்சாந் தணிந்து திகழ்ந்தமணி வண்டு மஞ்சார் பொழிலுள் வளர்பெடை கண்டதற் கஞ்சா வொளிக்கு மயல ததுவே. |
| 293. | பாசிலை
மென்றழைப் பள்ளியுட் பாவையர் தூசினு ணின்று சொரிமணிக் கோவையும் பூசின சாந்தும் பிணையலும் போர்த்திடை மூசின வண்டின மொய்பொழி லெல்லாம். |
| 294. | காமவி
லேகையுங் கற்பக மாலையும் சேம மணிநகைச் செப்பினு ளேந்துபு தூமக் குழலவர் தூது திரிபவர் தாமத் தெருவிடை தாம்பலர் கண்டாய். |
| 295. | தாமத்
தொடையல் பரிந்து தமனிய வாமக் கலங்கள் புலம்ப மகளிர்கள் காமக் கடலைக் கலக்குங் கழலவர் தீமைத் தொழிலவை தேர்ந்துள வன்றே. |
| 296. | பொன்னகர்
தன்னை யாள்வான் புரந்தர னனைய மாண்பின மன்னவன் மயூர கண்டன் மற்றவன் றேவி மாருள் மின்னவிர் மருங்கு னீலாங் கனையென விளங்கி நின்றாள் அன்னவள் புதல்வன் கண்டா யச்சுவக் கிரீவ னென்பான் |
| 297. | அதிர்கழ லலங்கல் வேலோ யச்சுவக் கிரீவ |