| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 72 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| பவரைத் தன்சொற் குறிப்பின்மே
னிறுத்த வல்லான் பேணுநூ னிமித்தம் வல்லான் சதவிந்து பெரிய நீரான் காணுநூற் புலமை யாருங் காண்பவ ரில்லை கண்டாய். | |
| 302. | தன்னலாற்
றெய்வம் பேணார் சார்ந்தவர் தானுஞ் சார்ந்தார்க் கென்னலா லிவருக் குற்றா ரில்லையென் றிரங்கு நீரான் பொன்னெலா நெதிய மாரப் பொழிந்திடு கின்ற பூமி மன்னெலா மவனை யன்றி வணங்குவ தில்லை மன்னா. |
| 303. | குளிறுவா ளுழுவை
யன்னான் குமாரகா லத்து முன்னே களிறுநூ றெடுக்க லாகாக் கற்றிரள் கடகக் கையால் ஒளிறுவா ளுழவ னேந்தி யுருட்டிவட் டாட வன்றே வெளிறிலாக் கேள்வி யானை விஞ்சைய ரஞ்சி யிட்டார். |
| 304. | முற்றவ
முடைமை யாலே மூரிநீ ருலக மெல்லாம் மற்றவ னேவல் கேளா மன்னவ ரில்லை மன்னா செற்றவ னலித லஞ்சித் திறைகொடுத் தறிவித் தன்றே நற்றவ நங்கை தோன்றா முன்னநா மாண்ட தெல்லாம். |
| 305. | ஈங்குநங்
குலக்கொம் பொப்பாள் பிறந்தபி னினிய னாகித் தேங்கம ழலங்கல் வேலோன் றிறைகொள லொழிந்து சொல்லும் ஆங்கவன் றி |