| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 74 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| வார்கண்
மறுவில்லாத் தானக் கோளிற் சாதக வோலை தலைவைத்தார். | |
| 311. | காவிப் பட்டங் கள்விரி
கானற் கடனாடன் மேவிப் பட்டம் பெற்றவன் காதன் மேயானால் ஏவிப் பட்ட மீந்தவ ரெல்லா மினிதேத்தும் தேவிப் பட்டஞ் சேர்பவ ளன்றே திருவன்னாள். |
| 312. | நங்கோ
னங்கை நன்மக னாகி நனிவந்தான் தங்கோ னேவத் தானிள வேந்தாய்த் தலைநின்றான் எங்கோ னென்றே யிவ்வுல கேத்து மியறன்னால் செங்கோ லின்பஞ் சேர்பவ னன்றே செருவேலோன். |
| 313. | என்றா
லன்றச் சாதக வோலை யெழுதிற்றும் குன்றா வென்றிக் குன்றுறழ் யானைக் கொலைவேலோய் நன்றா நங்கைக் கொன்றிய காமப் பருவத்தா னின்றா னன்றே யின்றுணை யாகுந் நிலைமேயான். |
| 314. | ஆழிக் கோமா னச்சுவ கண்ட
னவனுக்கே ஊழிக் கால மோடின வென்னு முரையாலும் தாழிக் கோலப் போதன கண்ணா டகுவாளோ சூழிக் கோலச் சூழ்களி யானைச் சுடர்வேலோய். |
| 315. | கண்ணார்
கோதைக் காமரு வேய்த்தோட் கனகப்பேர் மண்ணார் சீர்த்திச் சித்திரை யென்னு மடமாதர் |