| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 75 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| எண்ணா ரின்பக் காதலி யாகி
யியல்கின்றாள் பெண்ணார் சாயல் பெற்றன டேவிப் பெறுபட்டம். | |
| 316. | வானோ ருட்கு மக்களொ ரைஞ்ஞூற்
றுவர்தம்முள் ஈனோ ருட்கு மிரத்தின கண்ட னெனநின்றான் ஏனோ ருட்கு மின்னிள வேந்தா யியல்கின்றான் ஊனோ ருட்கு மொண்சுடர் நஞ்சூ றொளிவேலோய். |
| 317. | அன்னா னாயி னாதலி னன்றே
யவனல்லால் என்னா னாவா னென்றனன் வேந்த னெனலோடும் இன்னா னின்னா னிந்நக ராள்வா னிவனென்றே அன்னா னன்னாற் கந்நக ரெல்லா மறிவித்தான். |
| 318. | மையார்
சென்னி மால்வரை யாளும் வயமொய்ம்பிற் கையா ரெஃகிற் காளைக டம்முட் கமழ்கோதை மெய்யா மேவு மேதகு வானை மிக வெண்ணிக் கொய்யா விம்முங் கொங்கலர் தாரோய் கொடு வென்றான். |
| 319. | கேடிலிம்
மலையின் மேலாற் கின்னர கீத மாளும் தோடிலங் குருவத் தொங்கற் சுடர்முடி யரசன் செம்மல் பாடல்வண் டிமிரும் பைந்தார்ப் பவனஞ்ச னென்ப பாரித் தாடல |