| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 79 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| க்
கும்படர் கோதைதன் வேயி னும்பணைக் கின்றமென் றோள்பிறர் தோயி னும்பகை யாஞ்சுடர் வேலோய். | |
| 335. | வண்ட வாமுடி
மன்னருண் மற்றவன் தண்ட மாற்றுநர் தாமிலை யாற்சிறி துண்டி யானுரைப் பானுறு கின்றது விண்டு வாழுநர் மேனகு வேலினாய். |
| 336. | போக மாண்டவிச் சேடியோர்
பொன்னகர்க் கேக நாயக னாயினி தாள்பவன் மேக வாகன னென்றுளன் வீழ்மத வேக மால்களி றும்மிகு வேலான். |
| 337. | நாக
மலைகண் மேனகு வண்டினம் ஏக மாலைய வாயொலி கைவிடாத் தோகை மாமயில் போற்சுரி கூந்தலாள் மேக மாலினி யென்றுள மிக்குளாள். |
| 338. | தேவி
மற்றவ டெய்வம் வழிபட மேவி வந்தனன் விச்சுவ னென்பவன் ஓவி றொல்புக ழானுளன் கூற்றமு மேவி நின்றினி தாண்டிடு மீட்டினான். |
| 339. | மையில்
வானுல காண்டுமண் ணோர்களுக் குய்யும் வாயி லுணர்த்திய தோன்றிய ஐய னாற்பிற வாரஞர் நீங்கியி்வ் வைய மாயதெ லாம்வளர் கின்றதே. |
| 340. | மங்குல்
வானுல காண்டு வரத்தினால் இங்கு வந்தன னீண்டளி யீந்தபிற் றிங்கள் வாளொளி யிற்றி |