| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 80 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| கழ்
சோதியாய்த் தங்கு வானுல கிற்றகை சான்றதே. | |
| 341. | தன்னி னாய்விளை
வித்திரு ளைத்தவிர்த் தின்ன னாகவென் றெண்ணிய வெண்ணமோ டன்ன னாதலி னாலவன் மேற்பிறர் என்ன ரேனுமின் னாதன வெண்ணிலார். |
| 342. | காம்பின்
வாய்ந்தமென் றோளியக் காதலன் தீம்பன் மாலைநன் மார்பகஞ் சேருமேல் ஆம்பன் மாலையு மாய்கதிர்த் திங்களும் தாம்பன் மாலையுஞ் சார்ந்த னைத்தென்றான். |
| 343. | நம்பி
தங்கை நகைமலர்க் கற்பகக் கொம்பி னன்னவள் கொங்கணி கூந்தலாள் அம்பி னீண்டரி சிந்திய மாக்கயல் வம்பி னீண்டமை வாணெடுங் கண்ணினாள். |
| 344. | கோதின்
மாலைகள் மேற்குதி கொண்டெழு கீத மாலைய கின்னர வண்டினம் ஊதி மாலைய வாயுறை யுங்குழல் சோதி மாலையென் பாள்சுடர்ப் பூணினாள். |
| 345. | வெம்பு மால்களி யானை
விலக்குநீர் நம்பி ஞாயிறு சேர்பெய ராற்கணி அம்பி னீளரி வாணெடுங் கண்ணவள் வம்பு சேர்முலை வாரி வளாகமே. |
| 346. | இன்ன வாறிசை
யப்பெறின் யாவரும் என்ன வாறு மிகப்பவ ரின்மையால் அன்ன வாறரு ளுண்டெனி லாய்ந்தியான் சொன்ன வாறுகொண் டீசுடர் வேலோய். |
| 347. | கொங்குவண் டலர்த்த தாரான் |