| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 88 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| மங்கல வுழைக்கலம் பரப்ப
மன்னனுக் கங்கலர் கேள்வியா னாசி கூறினான். | |
| 379. | கொண்டமர்ந்
தகிற்புகை கழுமிக் கோதைவாய் விண்டமர்ந் தொழுகுவ மதுக்கள் வீழ்ந்துராய் வண்டமர்ந் தொலிசெய மருங்குல் கொண்டதோர். மண்டப மணித்தல மன்ன னெய்தினான். |
| 380. | தழையவிழ்
சந்தனப் பொதும்பு போன்மது மழைதவழ் மண்டப மலிர வீற்றிருந் துழையவர் குறிப்பறிந் தகல வொண்சுடர்க் குழையவன் குமரிதன் கரும மெண்ணினான். |
| 381. | கனைத்தெரி
கதிர்மணிக் கடகஞ் சூடிய பனைத்திர ளனையதோட் படலை மாலையான் மனத்தினை மறுவினூல் வாயி னாற்சொல நினைத்திவை விளம்பினா னிமித்த நீதியான். |
| 382. | மணங்கமழ்
மதுமல ரலங்கன் மாலைபோல் வணங்கெழி னுடங்கிடை மாழை நோக்கிநங் கணங்குழை கருமமாங் கருதிற் றென் |