| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 89 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| றனன் அணங்கெழில் விரிந்தநூ லலர்ந்த நாவினான். | |
| 383. | வெண்ணிலா
விரிந்தென விளங்கு மாலையாள் கண்ணிலாங் கவர்தகைக் கண்ணி மன்னனை மண்ணிலா மறுகிடை வலங்கொண் டேகினாள் எண்ணிலாங் கதுதிரு வெதிர்ந்த வண்ணமே. |
| 384. | பொன்சுலாஞ் சுடரிழை
பொறுத்த பூண்முலை மின்சுலா நுடங்கிடை மெல்லி யாடிறம் என்சொலா லின்றியா னியம்பு நீரதோ மன்சுலா வகலநின் றலரும் வாளினாய். |
| 385. | ஆதிநா
ளறக்கதி ராழி தாங்கிய சோதியான் றிருமொழி விளக்கித் தோன்றுமால் போதுவார் புரிகுழற் பொலங்கொம் பன்னவிம் மாதராள் வனமுலைக் குரிய மைந்தனே. |
| 386. | அம்மயி லனையவ டிறத்தி
னாரியன் செம்மையில் விளம்பிய செல்வங் கேட்டலும் மெய்ம்மையிற் றெரிந்தொளி துளும்பு மேனியன் பொய்ம்மையில் புகழவன் பொலிந்து தோ |