| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 100 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| விழ்வன
கொழுமலரின குளிர்களியன கோங்கம் புடையவிழ்வன புதுமலரன புன்னாகமொ டிலவம் கடியவிழ்வன கமழ்பாதிரி கலிகவிகைய சரளம் இடையவிழ்வன மலரளவில விதுபொழிலின தியல்பே. | |
| 436. | மதுமகிழ்வன
மலர்குடைவன மணிவண்டொடு தும்பி குதிமகிழ்வன குவிகுடையன நுதிகோதுபு குயில்கள் புதுமகிழ்வன பொழிலிடையன புணர்துணையன பூவை விதிமகிழ்பவர் மதிமகிழ்வுற விரவுத்தன விரிவே. |
| 437. | அதுவழகுத
னகமகிழ்வுற வலர்புகழவ னடைய இதுவழகிய திவண்வருகென வெழுபுள்ளொலி யவியா விதிவழகுடை விரியிலையிடை வெறிவிரவிய வேரிப் பொதியவிழ்வன புதுமலரின பொய்கைக் கரைபுக்கான். |
| 438. | புணர்கொண்டெழு பொய்கைக்கரை பொரு |