| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 101 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| திவலைகள்
சிதறாத் துணர்கொண்டன கரைமாநனி துறுமலர்பல தூவா வணர்கொண்டன மலலுற்றலை வளர்வண்டின மெழுவா இணர்கொண்டெதி ரெழுதென்றலி னெதிர்கொண்டதவ் விடமே. | |
| 439. | புனல்விரவிய
துளிர்பிதிர்வது புரிமுத்தணி மணன்மேல் மினல்விரவிய சுடர்பொன்னொளிர் மிளிர்வேதிகை மிகை யொண் கனல்விரவிய மணியிடைகன கங்கணி யணிதிரளின் அனல்விரவிய வலரணியதொ ரசோகம்மது கண்டான். |
| 440. | அதனின்னிழ லவனடைதலு
மதுகாவல னாவான் பொதியின்னவிழ் மலர்சிதறுபு பொலிகென்றுரை புகலா மதியின்னொளி வளர்கின்றதொர் மணியின் சிலைகாட்ட விதுவென்னென விதுவென்னென வினையன்பல சொன்னான். |
| 441. | மினற்கொடி
விலங்கிய விலங்கன்மிசை வாழும் புனற்கொடி மலர்த்தொகை புதைத்தபொலி தாரோய் நினக்கென வி |