| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 103 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ன்
மகற்கொரு மகட்கரும முன்னி இன்னவ னினைப்பகலு ளீண்டிழியு மென்றான். | |
| 446. | மடங்கலை
யடுந்திற னெடுந்தகைதன் மாறாய் அடங்கல ரடங்கவடு மாழியிரன யாள்வான் உடங்கவ னுடன்றெரி துளும்பவரும் வந்தால் நடந்தவ னடுங்கவடு நம்பியிவ னென்றான். |
| 447. | ஆங்கவன்
மொழிந்தபி னடங்கலரை யட்டான் தேங்கமழ் பொழிற்றிகழ் சிலாதலமி தாக்கி ஈங்கவ னிழிந்தபி னெழுந்தெதிர்கொ ளென்ன நீங்கல னிருந்தன னெடுந்தகையி தென்றான். |
| 448. | என்றவன்
மொழிந்தபி னிருந்தன னிருப்பச் சென்றவன் வழிச்சிரமந் தீர்மினென நால்வர் பொன்றவழ் பொருந்திழை யணங்கினனை யாரை மின்றவழ் விளங்குகொடி வேந்தனும் விடுத்தான். |
| 449. | பொன்னவிர்
மணிக்கலை சிலம்பொடு புலம்ப மின்னவிர் மணிக்குழை மிளிர்ந்தொளி துளும்பச் சின்னமலர் துன்னுகுழ றேறலொடு சோர |