| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 104 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| அன்னமென
வல்லவென வன்னணந டந்தார். | |
| 450. | நலங்கனி
மடந்தையர் நடத்தொறு மிணர்ப்போ தலங்கல ளகக்கொடி யயற்சுடர வோடி விலங்குபுரு வக்கொடி முரிந்துவெரு வெய்த மலங்கின விலங்கின மதர்த்தவவர் வாட்கண். |
| 451. | அலத்தக
மலைத்தன வடித்தல மரற்றும் கலைத்தலை மலைத்துவிரி கின்றகடி யல்குல் முலைத்தலை முகிழ்த்தொளி துளும்பியுள முத்தம் மலைத்தலை மயிற்கண மருட்டுமவர் சாயல். |
| 452. | கணங்கெழு
கலாவமொளி காலுமக லல்குல் சுணங்கெழு தடத்தொடு முலைச்சுமை யிடத்தாய் வணங்கியும் நுணங்கியும் வருந்திய மருங்கிற் கிணங்குதுணை யாய்ஞிமிறி ரங்கின வெழுந்தே. |
| 453. | முலைத்தொழில்
சிலைத்தொழிலி னாருயிர் முருக்கும் நிலைத்தொழில வென்றுள நினைத்தொழுக வின்பக் கலைத்தொழில்கள் காமனெய்கணைத்தொழில்க ளெல்லாம் கொலைத்தொழில வாட்கண்ணி னகத்தனகள் கண்டீர். |
| 454. | துடித்ததுவர் வாயொடு
துளும்புநகை முத்தம் பொடித்தவி |