| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 105 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| யர்
நீரொடு பொலிந்தசுட ரோலை அடுத்ததில கத்தினொ டணிந்தவள கத்தார் வடித்தசிறு நோக்கொடு முகத்தொழில் வகுத்தார். | |
| 455. | பூவிரி
குழற்சிகை மணிப்பறவை போகா ஆவிகள கிற்புகைகள் விம்மியவ ரொண்கண் காவியென வூதுவன கைத்தலம் விலங்க மேவியிவை காந்தளென வீழமிக நொந்தார். |
| 456. | சுரும்பொடு
சுழன்றுள குழற்றொகை யெழிற்கை கரும்பொடு கலந்துள களித்தவவர் தீம்பண் நரம்பொடு சிவந்துள விரற்றலை யெயிற்றேர் அரும்பொடு பொலிந்ததுவர் வாயமிழ்த மன்றே. |
| 457. | கணங்குழை
மடந்தையர் கவின்பிற ழிருங்கண் அணங்குற விலங்குதொ றகம்புலர வாடி மணங்கம ழலங்கலுடை மைந்தர்த மனந்தாழ் வணங்கிடை வணங்குதொ றணங்கென வணங்கும். |
| 458. | நெய்யலர்
குழற்றொகை நெருப்பினடு மென்பார் மையலர் நெடுங்கணிவை வல்லகொலை யென்பார் தொய்யிலிள மென்முலையி னீர்சுடுதி ராயின் உய்யல மெனத்தொழுது மைந்தர் |