| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 106 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| க
ளுடைந்தார். | |
| 459. | நாம
நூற்கலை விச்சையி னன்னெறி யிவைதாம் தாம நீள்குழற் றளர்நடை யுருவுகொண் டனையார் வாம மேகலை மடவர லிவர்களை வளர்த்தார் காம நூலினுக் கிலக்கியங் காட்டிய வளத்தார். |
| 460. | இனிய
வீங்கிய விளமுலை யிவர்களை வளர்த்தார் பனியின் மென்மல ரலர்ந்தன வுவகையிற் பயில்வார் கனிப வேலிவர் கடல்விளை யமிழ்தெனக் கனிவார் முனிப வேலிவ ரனங்கனைம் படைதொட முனிவார். |
| 461. | புலவி
தானுமோர் கலவியை விளைப்பதோர் புலவி கலவி தானுமோர் புலவியை விளைப்பதோர் கலவி குலவு வார்சிலை மதனனைங் கணையொடு குலவி இலவு வாயுடை யிளையவ ருடையன விவையே. |
| 462. | மன்னு வார்சிலை
மதனனோர் வடிவுகொண் டிலாதான் தன்னை நாமுமோர் தகைமையிற் றணத்துமென் றிருப்பார் என்னை பாவமிங் கிவர் |