| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 108 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| றிரைத்தளி
விரைந்த. | |
| 467. | ஆடைகைத்
தலத்தொருத்திகொண்டதங் கடைப்பைதன் மாடுகைத் தலத்தொருத்தி கொண்டது மணிக்கலம் சேடிகைத் தலத்தன செறிமணித் திகழ்வசெங் கோடிகைத் தலத்தன குளிர்மணிப் பிணையலே. |
| 468. | வண்ணச்
சந்தங்க ணிறைந்தன மணிச்செப்பு வளர்பூங் கண்ணிச் சந்தங்க ணிறைந்தன கரண்டகங் கமழ்பூஞ் சுண்ணச் சந்தங்க ணிறைந்தன சுடர்மணிப் பிரப்போ டெண்ணச் சந்தங்கள் படச்சுமந் திளையவ ரிசைந்தார். |
| 469. | தகளி
வெண்சுட ரெனத்திகழ் மணிக்குழை தயங்க மகளிர் மங்கல வுழைக்கலஞ் சுமந்தவர் பிறரோ டுகளு மான்பிணை யனையவ ருழைச்செல வொளிர்தார்த் துகளில் விஞ்சையன் றுணிந்தனன் துறக்கமீ தெனவே. |
| 470. | துறக்கம்
புக்கவர் பெறுவன விவையென நினையா வெறிக்கண் விம்மிய விரைவிரி தாரவ னிருப்பச் சிறைக்க ணோக்கமுஞ் சிறுநகைத் தொழில்களுஞ் சுருக்கி அறைக்கண் மாந்தனுக் கதிதியந் தொழிலினி லமைந்தார். |
| 471. | ஆட்டி னார்வெறி க |