| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 109 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| மழ்வன
வணிகிளர் நறுநீர் தீட்டி னார்நறுஞ் சாந்தமுஞ் சிறிதுமெய் கமழச் சூட்டி னார்சிலர் நறுமல ரறுசுவை யடிசில் ஊட்டி னாரவ னமரரு ளொருவனொத் தொளிர்ந்தான். | |
| 472. | வயந்த முன்னிய திலகைகல் லியாணி
கைவடிவார் வியந்த சேனைபின் கமலமா லதையென இவர்கள் இயங்கு பூங்கொடி யனையவ ரியல்புக ணினையா வயங்கு தொல்புக ழம்பர சரன்மகிழ்ந் திருந்தான். |
| 473. | ஆங்கெழிற்பொ
லிந்தவன்னி ருந்தபின்ன லங்குதார் வீங்கெழிற்பொ லிந்ததானை வேந்தனேவ வீவில்சீர்ப் பூங்கழற்பொ லங்குழைத்தி விட்டவனோடு போர்க்கதம் தாங்கெழிற்பெ ருங்கையானை சங்கவண்ண னேறினான். |
| 474. | தம்பியோடு
சங்கவண்ண னம்பொன்மாலை தாழ்முகப் பைம்பொ னோடை வீழ்மணிப் பகட்டெருத்த மேறினான் செம்பொன் மாமலைச்சிகைக் கருங்கொண்மூவி னோடெழூஉம் வம்பவெண்ணி லாவிலங்கு திங்கள்போல மன்னினான். |
| 475. | ஆர்த்தபல்லி
யக்குழா மதிர்த்தகுஞ்ச ரக்குழாம் தேர்த்தவீரர் தேர்க்கு |