| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 110 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ழாந்
திசைத்தபல் சனக்குழாம் போர்த்தசாம ரக்குழாம் புதைத்தவெண் கொடிக்குழாம் வேர்த்தவேந்தர் பல்குழாம் விரைந்தகூந்தல் மாக்குழாம். | |
| 476. | பாடுவார்
வணங்குவார் பலாண்டுகூறி வாழ்த்துவார் ஆடுவாரோ டார்வமாந் தரன்னரின்ன ராயபின் சூடுமாலை சோரவுந்தொ டாரமாலை வீழவும் மாடவாயின் மேலெலா மடந்தைமார் மயங்கினார். |
| 477. | கொண்டலார்த்த
பொன்னெனிக் குழற்கொடிக் குழாமனார் மண்டலந் நிறைந்த திங்கள் வட்டமொத்த வாண்முகம் குண்டலங் கொழும்பொனோலை யென்றிரண்டு கொண்டணீஇ வண்டலர்ந்து மாலைதாழ்ந்து மாடவாய் மறைந்தவே. |
| 478. | கூடுதும்பி
யூடுதோய் குழற்றொகைத் துணர்துதைந் தோடுமே லெருத்திடைக் குலைந்தகோதை யோடுலாய் மாடவாயின் மாலைஞால மாடமேறு மாதரார் ஆடுமஞ்ஞை கோடுகொள்வ தென்னலாவ தாயினார். |
| 479. | தொண்டைவாய்
மடந்தைமார்கள் சுடிகைவட்ட வாண்முகம் கொண்டகோல நீரவாய கோடி |