| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 114 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| வல்லிமண்ட
பங்கள்சென்று மாதவிக் கொழுந்தணி அல்லிமண்ட பத்தய லசோகமாங்க ணெய்தினார். | |
| 495. | பஞ்சிலங்கு
மல்குலார் பலாண்டுகூற வாண்டுபோய் மஞ்சிலங் கசோகநீழன் மன்னவீரர் துன்னலும் விஞ்சையன் மகிழ்ந்தெழுந்து வென்றிவீரர் தங்களுக் கஞ்சலித்த டங்கைகூப்பி யார்வமிக் கிறைஞ்சினான். |
| 496. | ஆங்கவ
னிறைஞ்சலு மலர்ந்ததிங்க ணீளொளிப் பூங்கழற் பொலங்குழைப் பொலிந்திலங்கு தாரினான் நீங்கருங்கு ணத்தினீவிர் நீடுகுரவ ராதலில் ஈங்கெமக்கு நீர்பணிந்த தென்னையென்றி யம்பினான். |
| 497. | பானிறக்
கதிர்நகை பரந்தசோதி யானையும் நீனிறக் கருங்கட னிகர்க்குமேனி யானையும் வானெறிக்கண் வந்தவன் மகிழ்ந்துகண் மலர்ந்துதன் நூனெறிக்கண் மிக்கநீர்மை யொக்கநின்று நோக்கினான். |
| 498. | வேல்கொடானை
வீரர்தம்மை விஞ்சையன் வியந்துநீள் நூல்கொள்சிந்தை கண்கடாவ நோக்கிநோக்கி யார்கலன் கால்கள்கொண்டு கண் |