| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 121 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| யோ ருரையு
மீயா திருந்தனை யிறைவ வென்றான். | |
| 524. | ஆங்கவ
னுரைப்பக் கேட்டே யம்பர சரனை நோக்கித் தேங்கம ழலங்கன் மார்ப சிவந்துரை யாடல் வேண்டா ஓங்கிய வோலை மாற்றக் குரியவா றுரைக்க மாட்டா தீங்கியா னிருந்த தென்றா னெரிசுடர் வயிரப் பூணான். |
| 525. | வெஞ்சுடர்த்
தெறுதீ விச்சா தரரென்பார் மிக்க நீரார் செஞ்சுடர்த் திலதக் கண்ணித் தேவரே தெரியுங் காலை மஞ்சுடை மண்ணுள் வாழும் மக்களுக் கவர்க டம்மோ டெஞ்சிய தொடர்ச்சி யின்ப மெய்துதற் கரிது கண்டாய். |
| 526. | ஈட்டிய
வூன்செய் யாக்கை யெம்முழை யின்ன வாறு வாட்டமில் வயங்கு கண்ணி மணிமுடி மன்ன னோலை காட்டிநீ யுரைத்த வெல்லாங் கனவெனக் கருதி னல்லால் மீட்டது மெய்ம்மை யாக வியந்துரை விரிக்க லாமோ. |
| 527. | இன்னவ னின்ன நீரா னின்னவே யெய்து
கென்று முன்னவன் செய்த மொய்ம்பின் வினைகளே முயல்வதல்லால் பின்னவன் பிறந்து தன்னாற் |