சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   122
Zoom In NormalZoom Out

பெறுதலுக் குரிய வாய
துன்னுவ தென்று தக்கான் றுணியுமோ சொல்லி னென்றான்.
 
528.மெய்ப்புடை தெரிந்து மேலை விழுத்தவ முயன்று நோற்றார்க
கொப்புடைத் துங்கள் சேரி யுயர்நிலைச் செல்வ மெய்தல்
எப்படி முயறு மேனு மெங்களுக் கெய்த லாகா
தப்படித் தாக நீயு மொழிந்ததே யமையு மென்றான்.
 
529.இறைவனாங் குரைப்பக் கெட்டே னென்னைபா வம்பொ
                                        ருந்தாக்
கறையவா மொழிகள் சொன்னேன் காவலன் கருதிற்
                                        றோரேன்
பொறையினாற் பெரியன் பூபன் சிறியன்யா னென்று நாணி
அறிவினாற் பெரிய நீரா னவிந்தன கதத்த னானான்.
 
530.கிளர்ந்தொளி துளும்பும் மேனிக் கேசர ரோடு மண்மேல்
வளர்ந்தொளி திவளும் பூணோர் மணவினை முயங்க
                                      லில்லென்
றளந்தறி வரிய சீரோற் கையமீ தகற்று கென்றாங்
                                  குளர்ந்தன னுணர்