| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 131 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 566. | ஆதிநூ
லமைச்சர்க் கோதுமாண்பெலா மமைந்து நின்றான் றூதனாச் செல்லிற் செல்லாச் சூழ்பொரு ளில்லை போலாம் ஏதிலார்க் காவ துண்டோ வின்னன புகுந்த போதிற் கோதிலாக் குணங்க டேற்றிக் கொழித்துரை கொளுத்த லென்றான். |
| 567. | மற்றிம்மாண் புடைய
நின்னை யுடையவம் மன்னர் மன்னன் எற்றைநூற் றெய்த மாட்டா னிதன்றிற நிற்க வெம்மைச் சுற்றமா நினைந்து நின்னைத் தூதனா விடுத்துச் செல்லப் பெற்றியாம் பிறவி தன்னாற் பெறும்பயன் பெற்ற தென்றான். |
| 568. | இன்றியா னின்னை
முன்வைத் தினிச்சில வுரைக்கல் வேண்டா ஒன்றியா னுரைக்கற் பால வுரையையு முணர்தி நீயே வென்றியால் விளங்கு தானை விஞ்சையங் கிழவன் கண்ணா நின்றியான் வாழ்வ தல்லா னினைப்பினி யில்லை கண்டாய். |
| 569. | கொற்றவன் குறிப்பி
தாயிற் கூவித்தன் னடியன் மாரை உற்றதோர் சிறுகுற் றேவற் குரியராய்க் கருதித் தானே அற்றமி லலங்கல் வேலோ னறிந்தருள் செய்வ தல்லான் |