| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 133 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| கொற்ற வேலவன் கோயின்
மாநெதி் முற்று வான்கடை மூன்றுஞ் சென்றுகோன் சுற்று வார்கழ றொழுது துன்னினான். | |
| 574. | விலங்கு வார்குழை மிளிர்ந்து
வில்லிடக் கலந்து மாமணிக் கடக மின்செய அலங்கல் வேலினா னங்கை யாலவற் கிலங்கு மாநிலத் திருக்கை யேவினான். |
| 575. | தொகுத்த
மாண்புடைத் தூதன் மன்னவன் வகுத்த மாமணித் தலத்தின் மேன்மனத் தகத்தி னாலமர்ந் திருப்ப வாங்கவன் முகத்தி னாற்பொருண் முடிவு கண்ணினான். |
| 576. | தூத னின்முகப் பொலிவி னாற்சுடர்க் காது வேலினான் கரும முற்றுற ஓதி ஞானிபோ லுணர்ந்த பின்னிது கோதில் கேள்வியான் றொழுது கூறினான். |
| 577. | வெல்க
வாழிநின் வென்றி வார்கழல் செல்க தீயென சிறக்க நின்புகழ் மல்க நின்பணி முடித்து வந்தனன் பில்கு மும்மதப் பிணர்க்கை யானையாய். |
| 578. | இங்கு
நின்றுபோ யிழிந்த சூழலும் அங்கு வேந்தனை யணைந்த வாயிலும் பொ |