| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 135 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 585. | பங்க
யத்தலர்ச் செங்கண் மாமுடித் திங்கள் வண்ணனுஞ் செம்பொ னீள்குழைப் பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனும் அங்கு வந்தது மவர்கள் சொற்றதும். |
| 586. | நற்பு
றத்தன நாற்ப தாம்வய திப்பு றத்தன விளங்க ருங்கைம்மா மொய்ப்பு றத்துமேன் முழங்கு தானையோ டப்பு றத்தர சவைய டைந்ததும். |
| 587. | மன்ன
வன்கழல் வணங்கி நின்றதும் பின்ன வன்றனா லிருக்கை பெற்றதும் பொன்னி றப்பொறி புகழ்ந்த சாதகந் துன்னி வாசகந் தொழுது கொண்டதும். |
| 588. | ஓட்டி
றானையா னோலை வாசகங் கேட்ட மன்னவன் கிளர்ந்த சோதியன் மீட்டொர் சொற்கொடான் விம்மி தத்தனாய் ஈட்டு மோனியா யிருந்த பெற்றியும். |
| 589. | இருந்த
மன்னன்மே லெடுத்த மாற்றமும் வருந்தி மற்றவன் மறுத் |