| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 140 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| கலந்துழித் தாருங் கொங்கைக ளும்பொரத் தாஞ்சில வாரம் பட்டணி வண்டின மார்த்தவே. | |
| 614. | வண்டு
தோய்மது வாக்கிவள் ளத்தினுட் கொண்டு கொம்பனை யார்கள் கொடுப்பவஃ துண்டு மற்றவ ரொண்டுவர் வாயொளித் தொண்டை யங்கனி யின்சுவை யெய்தினான். |
| 615. | தாம
மென்குழ லார்தடங் கண்ணெனுந் தேம யங்கிய செங்கழு நீரணி காம மென்பதொர் கள்ளது வுண்டரோ யாம மும்பக லும்மயர் வெய்தினான். |
| 616. | சுற்று வார்குழ யார்தந்
துகிற்றடம் முற்று மூழ்கும் பொழுது முனிவவர் உற்ற போழ்துணர்த் தும்பொழு தும்மலான் மற்றொர் போழ்திலன் மன்னவ னாயினான். |
| 617. | மண்க
னிந்த முழவின் மடந்தையர் கண்க னிந்திடு நாடகக் காட்சியும் பண்க னிந்தவின் றீங்குரற் பாடலும் விண்க னிந்திட வேவிழை வெய்தினான். |
| 618. | வாவி யும்மது
மண்டபச் சோலையுந் தூவி |