சித்திரவண்ணமாவது நெட்டெழுத்துங் குற்றெழுத்தும் சார்ந்துவரும் என்றவாறு.
"ஓரூர் வாழினுஞ் சேரி வாரார்சேரி வரினும் ஆர முயங்கார்."