முகப்பு
தொடக்கம்
மரபியல்
615
நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய.
நூலூம் கரகமும் முக்கோலும் மணையும் ஆராயுங் காலத்து அந்தணர்க்கு உரிய என்றவாறு.
(71)
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்