பக்கம் எண் : 581
  

துணை புரிந்த நூல்கள்
 

5-ஆம் பதிப்பு 1933. பக். 329, 7. 6-ஆம் பதிப்பு 1944. பக். 329, 7.
7-ஆம் பதிப்பு 1947. பக். 329, 7. 9-ஆம் பதிப்பு 1966. பக். 464.

சனகாபுரம் பவணந்தி முனிவர் செய்த நன்னூல் மூலமும்
திருநெல்வேலிச் சங்கர நமச்சிவாயப்புலவரால் செய்யப்பட்டுத்
திருவாவடுதுறையாதீனச் சிவஞானசுவாமிகளாற் றிருத்தப்பட்ட விருத்தியுரையும்
இயற்றமிழாசிரியராகிய திருத்தணிகை விசாகப்பெருமாளையர் அவர்களால்
செய்யப்பட்ட பதவுரையும்
     சந்திரசேகரகவிராஜ பண்டிதர், தில்லையம்பூர் (ப - ர்)
(சென்னை): முத்தமிழ் விளக்க அச்சுக்கூடம், இராக்ஷசவருடம் கார்த்திகைமாதம், (1855).
பக். 7, 1, 341.

பவணந்தி முனி செய்த
நன்னூல் மூலமும் பொழிப்புரையும்
     போப்பையர், ஜி. யூ. (ப - ர்)
(இலக்கண நூல் இரண்டாம் பங்கு)
மெட்ராஸ்: அமெரிக்கன் மிஷன் பிரஸ், 1857. பக். 1-184.

சனகாபுரம் பவணந்தி முனிவர் செய்த நன்னூல் மூலமும்
இயற்றமிழாசிரியர் திருத்தணிகை விசாகப்பெருமாளையர் அவர்கள் இயற்றிய
காண்டிகையுரையும்
திருநெல்வேலி சங்கர நமச்சிவாயப் புலவர் இயற்றி,
திருவாவாடுதுறையாதீனம் சிவஞானசுவாமிகள் திருத்திய விருத்தியுரையும்
     தெய்வசிகாமணி முதலியார், திருமயிலை (ப - ர்)
     சண்முகம் பிள்ளை, திருமயிலை (ப - ர்)
சென்னை: அமெரிகன் அச்சுக்கூடம், 1889. பக். 10, 446, 7.

பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும்
சங்கர நமச்சிவாயப் புலவர் இயற்றிச்
சிவஞானமுனிவர் திருத்திய விருத்தியுரையும்
     கழகப் புலவர்குழுவினர் (ப - ர்)
சென்னை: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,