பக்கம் எண் : 584
  

துணை புரிந்த நூல்கள்
 

ஆறுமுகநாவலர்


நன்னூற் காண்டிகையுரை
ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணம் நல்லூர்
சென்னபட்டணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை, விக்கிரமவருடம் சித்திரைமாதம் (1880),
பக். 400, 2, 8.
14-ஆம் பதிப்பின் நிழற்படப் பதிப்பு
தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம், 1984, 396.
 

சடகோபராமாநுஜாசாரியர்
கிருஷ்ணமாசாரியர்


நன்னூற் காண்டிகையுரை
சடகோபராமாநுஜாசாரியர், திருவல்லிக்கேணி வை. மு.
கிருஷ்ணமாசாரியர், திருவல்லிக்கேணி சே.
4-ஆம் பதிப்பு
சென்னை: வைஜயந்தி அச்சுக்கூடம், 1903. பக். 1, 2, 2, 261, 1.
முதல் பதிப்பு
சென்னை: மிமோரியல் அச்சுக்கூடம், 1892.
 

குமாரசுவாமிப்புலவர்


நன்னூற் காண்டிகையுரை விளக்கம்
குமாரசுவாமிப்புலவர், புலோலி வ.
யாழ்ப்பாணம்: விவேகாநந்தயந்திரசாலை, கலி 5004 சுபகிருதுவருடம் ஆவணிமாதம், 1902. பக். 6, 11, 436.
 

பவானந்தம் பிள்ளை


பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல்
மயிலைநாதர், சங்கரநமச்சிவாயப் புலவர், இராமானுஜ கவிராயர் முதலிய
உரையாசிரியர்களைப் பின்பற்றி எழுதிய உரையுடன்
பவானந்தம் பிள்ளை, ச.
சென்னை: மாக்மில்லன் அண்டு கம்பெனி, லிமிடெட், 1922. பக். xxv, 365.