துணை புரிந்த நூல்கள் | வெள்ளைவாரணனார், க. தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் 3-ஆம் பதிப்பு சிதம்பரம்: ஆசிரியர் வெளியீடு, 1974. பக். 325. வெள்ளைவாரண(னா)ர், க. தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம் மறு பதிப்பு தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம், 1984. பக். 457. வேங்கடசாமி, மயிலை சீனி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் (1800 - 1900) சென்னை: சாந்தி நூலகம், 1962. பக். 426. வேங்கடராமையா, கே. எம். சுப்பிரமணியன், ச. வே. நாகராசன், ப. வெ. (ப - ர்) தொல்காப்பிய மூலம் பாட வேறுபாடுகள்- ஆழ்நோக்காய்வு திருவனந்தபுரம்: பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம், 1996. பக். xxxi, 424. வையாபுரிப் பிள்ளை, எஸ். தமிழ்ச் சுடர்மணிகள் சென்னை: பாரி நிலையம், 1968. பக். xv, 431. | |
|
|