பக்கம் எண் : 99
  

பதிப்புரை
 

நமச்சிவாயர் உரை ஏடுகளோடு ஒப்பிட்டு அதற்கு ஒரு திருத்தப் பதிப்பு
வெளியிடும் எண்ணம் தோன்ற இப்பதிப்பு உதவும் என்று நம்புகிறேன். அதுவே
இப்பதிப்பின் பயன்.
 
  “நுண்ணுணர் வின்மை வறுமை; அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்.” (நாலடி 251)
அ. தாமோதரன்
 
ஹைடெல்பெர்க், ஜெர்மனி
கார்த்திகை-நவம்பர், 1998