பாங்கன் தலைவியை வியத்தற்குச் செய்யுள்:                    | 1"வெங்கோன்         மழைபொழி வானவர் போர்வென்ற |                   |           மீனவர்தஞ்  |                   | செங்கோன் முறைமை செலுத்திய வாணன்றென்  |                   |           மாறைவெற்பில்  |                   | நங்கோன் மெலிய நலிகின்ற காமவெந் |                   |           நஞ்சினையிப்  |                   | பைங்கோன் மணிவளை யார்தணி யாரல்லர்  |                   |            பார்வை கொண்டே"  |                 எனவும்,                    | 2"துறைமேய்         வலம்புரி தோய்ந்து மணலுழுத |                   |           தோற்ற மாய்வான்  |                   | பொறைமலி பூம்புன்னைப் பூவுதிர்ந்து         நுண்டாது  |                   |            போர்க்குங் கானல்  |                   | நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண் |                   |           செய்த  |                   | உறைமலி யுய்யாநோ யூர்சுணங்கு மென்முலையே |                   |           தீர்க்கும் போலும்"  |                 எனவும் வரும். பாங்கன் தலைவன்றனக்குத் தலைவிநிலை கூறற்குச் செய்யுள்: 3"வளங்கனி மாறை வரோதயன் வாணன் மலையவெற்பா  உளங்கனி காத லுடனின்ற தானின் னுடலமெல்லாங்  களங்கனி போலக் கருதிவெண் கோட்டுக் களிறுண்டதோர்  விளங்கனி போல்வறி தாநிறை வாங்கிய மென்கொடியே" என வரும். தலைவன் குறிவழிச் சேறற்குச் செய்யுள்:                    | 4"புறங்கூ         ரிருட்கங்குல் போன்றக நண்பகல் |                   |            போன்ற பொங்கர்  |                   | நிறங்கூர் படைக்கண்ணி நின்றன ளேநிழ |                   |           லைச்சுளித்து  |                   | மறங்கூர் களிற்றண்ணல் வாணன்றென்         மாறையில் |                   |           வாணுதலாள்  |                   | அறங்கூர் மனத்தரு ளானின்ற தாமென |                   |           தாருயிரே"  |                 என வரும். 
 1 த. கோ. செ: 55.  2 சிலப். கானல். செ: 8.  3. த. கோ. செ: 56.  4. த. கோ. செ: 57. 
 |