முற்பதிப்புக்களில் விளக்கப்படாத மேற்கோள்விளக்கம் |
6 - ம் சூ. | "தூஉஉத்தீம்புகைத் தொல்விசும்பு" |
| (மலைபடு. இறுதி- வெண்பா) |
| "இலா அர்க்கில்லைத்தமர்"(நாலடியார் - 283) |
| "விராஅ அய்ச்செய்யாமை நன்று"(நாலடி - 246) |
| "மரீஇஇப் பின்னைப்பிரிவு"(நாலடி - 220) |
40 - ம் சூ. | "கண்ண்டண் ணெனக் கண்டுங் கேட்டும்" |
| (மலைபடுக - 352) |
50 - ம் சூ. | "குரங்ங்குளைப் பொலிந்த கொய்சுவற்புரவி"(அகம்-4) |
51 - ம் சூ. | "அந்நூலை முந்நூலாக் கொள்வானும் போன்ம்" |
| (கலித் - 103) |
| "சிதையுங் கலத்தைப் பயினாற் றிருத்தித் திசையறி மீகானும் போன்ம்" |
| (பரி - 10-55) |
57 - ம் சூ. | "கௌவை நீர்வேலிகூற்று"(வெண்பா - IV. - 23) |
64 - ம் சூ. | "ஞமலிதந்த மனவுச்சூலுடும்பு"(பெரும்பாண் - 132) |
111 - ம் சூ. | "இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற் பரலவ லடைய விரலை தெறிப்ப" |
| (அகம் - 4) |
| "கருங்காலோ மைக்காண்பின் பெருஞ்சினை"(அகம்-3) |
| "தெய்வமால்வரைத் திருமுனியருளால்" |
| (சிலப் - 3 - காதை) |
119 - ம் சூ. | "எடுத்த நறவின் குலையலங் காந்தள்"(கலி - 40) |
131 - ம் சூ. | "அகடு சேர்பு பொருந்தி யளவினிற் றிரியாது" |
| (மலைபடு - 33) |
140 - ம் சூ. | "ஏ எ யிவளொருத்தி பேடியோ"(சீவக - 652) |
157 - ம் சூ. | "மழவ ரோட்டிய"(அகம் - 1) |
| "வனீரவாழ் வருடை"(மலை - 503) |
176 - ம் சூ. | "கண்ணாரக் காணக் கதவு"(முத்தொள் - 42) |
180 - ம் சூ. | "ஒன்றாகநின்ற கோவினை யடர்க்கவந்த"(சிந்தா - ) |
191 - ம் சூ. | "எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை "(குறள் - 582) |
246 - ம் சூ. | "வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர்" |
| (பட்டின - 85) |
| "கணவிர மாலை யிடூஉக் கழிந்தன்ன"(அகம் - 31) |