290 - ம் சூ. | "குன்றுறழ்ந்த களிறென்கோ கொய்யுளை மாவென்கோ"(புறம் - 387) |
300 - ம் சூ. | "வெயில்வெரி நிறுத்த பயிலிதழ்ப் பசுங்குடை" |
| (அகம் - 37) |
306 - ம் சூ. | "தாழ்பெயல் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்து" |
| (மதுரை - 560) |
316 - ம் சூ. | "இலம்படு புலவ ரேற்றகை நிறைய"(மலை. 576) |
327 - ம் சூ. | "தும்முச் செறுப்ப"(குறள் - 1318) |
345 - ம் சூ. | "மின்னு நிமிர்ந்தன்ன"(புறம் - 57) |
356 - ம் சூ. | "பொலம்படப் பொலிந்த கொய்சுவற் புரவி" |
| (மலைப-574) |
| "பொலமலராவிரை"(கலி - 138) |
483 - ம் சூ. | "கைத்தில்லார் நல்லவர்"(நான்மணி - 69) |
| "காரெதிர் கானம் பாடினே மாக"(புறம் - 144) |
| "வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நாலிசை" |
| (நற்றி - 62) |
| "நாவலந் தண்பொழில்"(பெரும்பாண் - 465) |
| "கானலம் பெருந்துறை"(ஐங்குறு - 158) |