(பக்-144)  பிறிது  பிறிது ... ... என்ப" நூற்பா உரை (பக்-145) எதிர் மறுத்து
மொழியினும்  வேற்றுமைச்சொல்  திரியாமையாமைக்குக் காரணம் (பக்-148)
"வினையே செய்வது" என்ற நூற்பா வேற்றுமை மயங்கியலில் இடம் பெறக்
காரணம்  (பக்-152) பலசொற்கள் ஒரு  பொருளைத் தருதற்கும் ஒரு சொல்
பல  பொருளைத்  தருதற்கும்  காரணம்  (பக்-155)  ஆகுபெயர் எழுவாய்
வேற்றுமை  மயக்கம்   என்பது   (பக்-156)   இருபெயரொட்டாகுபெயரும்
அன்மொழித்  தொகையும்  (பக்-159),  எண்ணுப்பெயர் ஆகுபெயராகாததன்
காரணம் (பக்-161).
 

விளிமரபு:
 

'அவ்வே'  என்ற   சுட்டுப்பெயரின்   விளக்கம்   (பக்-163, 4)  அன்,
அண்மைச்  சொல்லிற்கு    அகரமுமாகும்   என்பது   (பக்-169)   அம்ம
விளியேற்றல் பற்றிய விளக்கம் (பக்-178)
 

பெயரியல்
 

பொருண்மை  தெரிதல்  சொன்மை  தெரிதல்  என்ற  சொல்லிலக்கண
நிலை  (பக்-181)  அவற்றுவழி   மருங்கிற்றோன்றும்  என்பதன்  விளக்கம்
(பக்-183)  அவன் இவன்  உவன் முதலியவற்றைச் சுட்டு முதலாகிய னகரம்
என்றாற் போலக் குறிப்பிடாததன் காரணம் (பக்-185) சுட்டு முதலாகிய அன்
ஆன் விளக்கம் (பக்-187) உயர்திணை ஒருமைக்குரிய அன்னமரபின் வினை
(பக்-199)  இயற்பெயர் என்பதன்  விளக்கம் (பக்-200) விரவுப்பெயர் பற்றிய
விளக்கம்  (பக்-202,4)  பன்மை  சுட்டியபெயர்  பற்றிய விளக்கம் (பக்-206)
இறைச்சி  பற்றிய  விரவுப்பெயர்   அஃறிணையையே  சுட்டும்  என்பதற்கு
விளக்கம் (பக்-215)
 

வினையியல்
 

வினைச்சொல்  பற்றிய  விளக்கம்  (பக்-217)  பெயர்ப்  பயனிலைக்கும்
குறிப்பு வினைமுற்றிற்கும் வேறுபாடு (பக்-231) முன்னிலை பற்றிய விளக்கம்
(பக்-240)  வியங்கோள்  யாண்டும்  படர்க்கைச் சொல்லே எனல் (பக்-245)
வினையெச்சம்  பெயரெச்சம்  பற்றிய  குறிப்பு (பக்-252,53) பின் முன் ... ...
என  முடியும்  வினையெச்சம் பற்றிய குறிப்பு (பக்-254) மிக்கதன் மருங்கின்
என்ற நூற்பா உரை  (பக்-269) "இது செயல்  வேண்டும்" என்னும்  நூற்பா
உரை (பக்-271)