148

சேனா.

இ-ள் :(சூ. 382-ல் காண்க).

தெய்

இ-ள் :  முனைவு என்பது   முனிதல்  என்பதன்   பொருள்படும்,
எ-று.

உ-ம் : ‘சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்’ (அகம். 46).

நச்.

இதுவுமது.

இ-ள் : முனைவு   முனிவு  ஆகும் - முனைவு   என்னுஞ்சொல்
முனிவாகிய குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் : 1‘சேற்றுநிலை  முனைஇய  செங்கட்  காரான்’ (அகம் 46)
எனவரும்.

வெள்.

இ-ள் : (சூ.382-ல் காண்க).

ஆதி

பொருள் : முனைவு - சிறப்பு, கூர் - வெறுப்பு.

வை
 

381.

வையே கூர்மை                         (90)
 

ஆ.மொ.இல.

‘Vai’ means sharpness

ஆல்.

‘Vai’ means sharpness

இளம்

வ-று :‘வையிலை   நெடுவேல்’     என்றக்கால்,    கூரிலைவேல்
என்பதாம்.

சேனா.

இ-ள் : (சூ. 382-ல் காண்க).

தெய்.

இ-ள் :வை என்னுஞ் சொல் கூர்மை என்பதன் பொருள்படும்,
எ-று.

உ-ம் : ‘வைந்துனைப் பகழி (முல்லை 73)


1. பொருள் : சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்ணையுடைய
      எருமை.