க - து:
பொருள் :மரமல்லாத, பறவையை உணர்த்தும் எகின் என்னும் சொற்குஅகரச்சாரியை வரும். வல்லெழுத்து இலக்கணம் மிகுதல்வேண்டும்.
எ.டு : எகினக்கால், செவி, தலை, புறம் எனவரும். ஏனைக்கணங்கள்இயல்பாக வரும். எ.டு : எகின ஞாற்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை,அழகு எனவரும்.
‘இயற்கை’ என்றதனான் மெல்லெழுத்து மிகுதல் கொள்க என்பார்உரையாசிரியர். மெல்லெழுத்துமிகின் அஃது அம்முச்சாரியை எனற்கும்ஏற்குமாகலின் ஒவ்வாதென்க.