க - து :
பொருள் :பாங்கர் நிமித்தம் பன்னிரண்டனுள் முன்னர் நின்ற,பிரிந்தவழிக் கலங்கல், நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைத்தல், குற்றங்காட்டிய வாயில் பெட்புறல் ஆகிய மூன்றும் அகனைந்திணைக்கண்கைக்கிளை ஒழுக்கமாக அமையும்,