செய்யுளியல் 'குறளடி நான்கின'

131

 
பணையெருத்தி னிணையரிமா னணையேந்தத்
துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி
எயினடுவ ணினிதிருந் தெல்லோர்க்கும்
பயில்படுவினைப் பத்திமையாற் செப்பினோன்
புனையெனத்
திருவுறு திருந்தடி திசைதொழ
விரிவுறு நாற்கதி வீடுநனி யெளிதே.'
 
     இச்சிந்தடி வஞ்சிப்பா, புணையென' என்னும் தனிச்சொற் பெற்று ஆசிரியச்
சுரிதகத்தால் இற்றதெனக் கொள்க.
 
  ['தொன்னலத்தின்.............சேணிவந்தற்றே'

(கா. 23. மேற்.)

என்னும் சிந்தடி வஞ்சிப்பா' எனப் பெரிதும்' என்னும் தனிச் சொற் பெற்று ஆசிரியச்
சுரிதகத்தா லிற்றது.]
 
     'அமுதே,' 'வஞ்சிக்கொடியே' என்பன மகடூஉ முன்னிலை,
 
  [' (2) மடப்பிடி பேடை யிரும்பிடி தாழிசை வாய்ந்ததுறை
5 வடுப்புரை 6கண்மட வாய்மை சிறந்த திரைத்தவுமாம்
மடற்றிகழ் சோலை யிருதுவு மாகும் விருத்தம் வஞ்சிக்
7 கொடித்திகழ் பூந்தா மரைகொடி வாலன தொன்னலமே.'
 
     இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே வஞ்சிப்பாவுக்கும் இனங்கட்கும்
காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக்கொள்க.]

(14)
 


     பிடரியை யுடைய. அரிமான் - சிங்கம். நாற்கதி : காரிகை 9. அடிக். 5.

      (2) அச்சுப் பிரதிகளில் இந்த உதாரண முதனினைப்புப் பின்வருமாறு உள்ளது :
 

  'மடப்பிடி பேடை யிரும்பிடி வஞ்சியின் றாழிசையாம்
வடுப்புரை கண்ணினல் லாய்மை சிறந்தன வான்றுறையாம்
தடப்பெருஞ் சோலை விருத்தம தாகுந் தயங்குவஞ்சிக்
கொடித்தொடி பூந்தா மரைகொடி வால னுதாரணமே.'
 

     (பி - ம்.) 5. தொடைக்குரி மைசிறந் தாங்குந் திரைத்தவஞ் சித்துறையாம்,
சுடர்த்தொடி சோலை யிருது விருத்தம்பூந் தாமரையும், அடுத்த கொடிவா
லனதொன்னலம்வஞ்சி யாகுமின்னே, 6. கண்ணாய் திரைத்தவென் றாகுமொண்
மைசிறந்த 7. தடத்திய பூந்தா மரைகொடி வாலன தானறியே.