மொடு ஒருகாலக் கொருகால் சிறந் பொலிவாய்' என்றமயால் புறநில வாழ்த் மருட்பா. என்ன? |
| 'வழிபடு தெய்வ நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந் பொலிமி னென்னும் புறநில வாழ்த்தே கலிநில வகயும் வஞ்சியும் பெறாஅ.' |
(தொல். பொருள். சூ. 422.) |
என்றார் ஆகலின். |
(கைக்கிளை மருட்பா) |
| ' (3) திருநுதல் வேர்வரும்புந் தேங்கோத வாடும் இருநிலஞ் சேவடியுந் தோயும் அரிபரந்த போகித ழுண்கணு மிமக்கும் ஆகு மற்றிவ ளகலிடத் தணங்கே.' |
(பு. வெ. 287.) |
இது துணிதலை நுதலிய ஒருதலக் காமம் ஆதலாற் (4) கக்கிள மருட்பா. |
| 'காட்சி முதலாக் கலவியி னொருதல வேட்கயிற் புலம்புதல் கக்கிள யதான் கேட்போ ரில்லாக் கிளவிகள் பெறுமே' |
என்றார் ஆகலின். |
'பாங்குடக் கக்கிள' என்று சிறப்பித்தவதனால் கக்கிள எல்லாப் பாவானும் வரப்பெறும். மருட்பாவென்னும் யாப்புற வில்ல என்க. |
(வாயுற வாழ்த் மருட்பா) |
| ' (5) பலமுறயு மோம்பப் படுவன கேண்மின் சொலன்முறக்கட் டோன்றிச் சுடர்மணித்தே ரூர்ந் நிலமுறயி னாண்ட நிகரில்லார் மாட்டும் |
|
(3) கோத - மலர்மால. போகிதழ் - நீண்ட இமகளயுடய. அகலிடத் அணங்கு - மானிட மகளாகிய தெய்வம். இறுதியிலுள்ள இரண்டும் ஆசிரியவடிகள். (4) கக்கிள : ஒத்த தலவனும் தலவியும் முதன் முதற் சந்திக்கும் போ தொடக்கத்தில் ஒருவரிடம் தோன்றும் காதல்; இதன ஒரு மருங்கு பற்றிய கேண்ம என்பர். (5) விலங்கி - மாறுபட்டு. ஈற்றிலுள்ள இரண்டும் ஆசிரியவடிகள். |