| வருவன வாசிரிய மில்லென மொழிப வஞ்சியு மப்பா வழக்கின வாகும்,' `நான்கா மடியினு மூன்றாந் தொடையினுக் 4தாழ்ந்து கலிப்பாத் தழுவுத லிலவே,' 5 உரைப்போர் குறிப்பினை 6 நீக்கிப் பெருமை வரைத்தித் துணையென வைத்துரை யில்லென் றுரைத்தனர் மாதோ வுணர்ந்திசி னோரே.' |
என்றார் காக்கை பாடினியாருமெனக் கொள்க. |
(14) |
|
அடியினும் மூன்றாம் தொடையினும்' என்று வருவனவற்றுக்கும் இங்ஙனமே பொருள் கொள்க. |
|
(பி - ம்) 4. தாழ்ந்த. 5. படைப்போர். 6. யன்றிப், நோக்கிப். |
--- |
அடிவரையறை உதாரண முதற்குறிப்பு |
| 15. அறத்தா றிதுவென வெள்ளைக் கிழிபக வற்கிழிபு `ருறித்தாங் குரைப்பின் முதுக்குறைந் தாங்குறை யாக்கலியின் திறந்தா றிதுசெல்வப் போர்ச்செங்கண் மேதிவஞ் சிச்சிறுமை 2புறத்தாழ் கருமென் குழற்றிரு வேயன்ன பூங்கொடியே. |
இ.....கை. 3அவ்வடி வரையறையான் வந்த இலக்கியங் .....கட்கு முதனினைப் புணர்த்.....று. |
`அறத்தா றிதுவென வெள்ளைக் கிழிபு' எ - து : |
| `அறத்தா றிதுவென வேண்டா சிலிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை' |
(குறள், 37.) |
இஃது இரண்டடியான் வெண்பாவிற்குச் சிறுமை வந்தவாறு. `அகவற்கு இழிபு 4குறித்தாங்கு உரைப்பின் முதுக்குறைந்தாம்' எ - து : |
| `(1) முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலைய னொள்வேற் கண்ணி முலையும் வாரா முதுக்குறைந் தனளே.' |
|
(1) முதுக்குறைந்தனள் - முதற்பூப்படைத்து பருவம் பெற்றாள் என்றபடி. முதுக்குறைதல் - அறிவு மிகுதல். மலையன் : ஒரு வள்ளல்; மலையமான் திரு |
|
(பி - ம்.) 1. குறித்தாறுரைப். 2. `புறத்தான் வரு. 3. அந்நான்கு பாவிற்கும் அடிவரையான். 4. குறித்தாறுரைப்பின். |