| அ - அழகு | 118, 131 |
| அ - ஒரு சாரியை | 127 |
| அகடு - வயிறு | 87, 96 |
| அகத்தியமுனிவர் தேவர்கள் வேண்டப் பொதியியலில் இருந்தது | 2 |
| அகத்தியமுனிவர் மாணாக்கர் பன்னிருவர் | 2 |
| அகநாடு - உள்நாடு | 21 |
| அகம் - அந்தணரில்லம் | 23 |
| அகலம் - மார்பு | 44, 83, 117, 140, 142 |
| அகலிடம் - அகன்ற பூமி | 124, 131 |
| அகவ - பாட | 25 |
| அகழ்கடல் - அகழ்ந்த கடல் | 119 |
| அகற்றும் - பெருக்கும் | 113 |
| அகனகர் | 75 |
| அகையழல் - கொழுந்து விட்டெரியும் நெருப்பு | 120 |
| அங்கயுள் நெல்லி | 18 |
| அச்சுறீஇயன்று - அச்சமுறுத்தியது | 38 |
| அசேதனம் | 122 |
| அசை - தூக்குதல் | 68 |
| அசைஇ - இளைப்பாறி | 7 |
| அசைஇய - வைத்த | 7 |
| அசைகள் - (அரோ,ஆல்,ஒடு) | 7, 13, 24, 26, 108, 124, 146 |
| அசைதல் - வருந்துதல் | 107 |
| அசைநிலை | 2, 5, 7, 14, 21, 26, 28, 65, 108, 124, 146 |
| அசையா - வருந்தாத | 107 |
| அஞ்சல் - அஞ்சாதே கொள்(அஞ்சற்க) | 157 |
| அஞர் - துன்பம் | 5, 14, 18 |
| அட்டிமதுரம் - அதிமதுரம் | 158 |
| அட்டு - கொன்று | 10 |
| அடக்கருந்தானை - விலக்குதற்கரிய சேனை | 63 |
| அடகு - இலைக்கறி | 118, 129 |
| அடர் - தகடு | 94 |
| அடர் - பொற்றகடு | 94 |
| அடர்ந்து - நெருங்கி | 5 |
| அடல் - கொல்லல் | 82 |
| அடல் - வெற்றி | 81 |
| அடி - செருப்பு | 4 |
| அடிப்பட - வழிப்பட | 59 |
| அடிப்படுத்தல் - அடக்கல் | 90 |
| அடியிரட்டித்து - இட்ட அடியின் மேலே அடியிட்டு | 15 |
| அடியுறை | 155 |
| அடுகம் - அடுவேம் | 56 |
| அடுகளம் - கொல்லும் களரி | 91 |
| அடுதல் - வருந்துதல் | 143 |
| அடும்புகழ்பாடல் - பிரதாபத்தைப் பாடுதல் | 116 |
| அடை - இலை | 157 |
| அடைகுறுவார் - கிட்டுதலைப்பெறுவார் | 25 |
| அடையாதார் - பொருந்தாதார் | 49 |
| அடையார் - பகைவர் | 3 |
| அடையாளப்பூ | 111 |
| அண்ணல் - தலைமை | 63, 94 |
| அணக்கு - வருந்துதல் | 98 |
| அணங்க - ஆர்ப்ப | 114 |
| அணங்காடல் | 76 |
| அணங்கிய - பட்ட | 72 |
| அணங்கிய - வருத்திய | 34 |
| அணங்கு - தெய்வம் | 22 |
| அணங்கு - பேய் | 76 |
| அணங்கு - வருத்துதல் | 18 |
| அணங்கும் - வருத்தும் | 86, 114 |
| அணல் - கபோலம் | 8 |
| அணல் - பசுவின் அலைதாடி | 8 |
| அணி - அலங்காரம் | 8, 134 |
| அணி - அழகு | 8, 134 |
| அணியிட்டு - கடைக்கணித்து | 31 |
| அணியெழு - நிரைத்த கணையம் | 52 |
| அதர் - வழி | 12 |
| அதிர்தல் - முழங்குதல் | 48 |
| அந்தக்கரணம் | 87 |
| அந்தகாரம் - இருள் | 79 |
| அந்தணர்க்குக் கேள்வியும் வேள்வியும் இன்றியமையாதன | 77 |
| அந்தணர்க்கு நெருப்பு | 77 |
| அந்தணர்க்குப் பசு கொடுத்தல் | 94, 95 |
| அந்தணர் தூதுசென்று அரசரை இணங்குவித்தல் | 81 |
| அந்தணரிருப்பிடம் | 23 |
| அந்தம் - முடிவு | 22 |
| அந்தரம் - ஆகாயம் | 52 |
| அந்நரம்பு - அழகிய நரம்பு | 161 |
| அப்பு - நீர் | 143 |
| அப்புவிழவு - நீர்விளையாட்டு | 143 |
| அபியோகம் - முறையீடு | 81 |
| அம் - சாரியை | 47 |
| அம்பலம் - மன்று | 22, 148 |
| அம்பற்பெண்டிர் - புறங்கூறும் பெண்டிர் | 139 |
| அம்பு | 7 |
| அம்புக்கு மகளிர்கண் | 41 |
| அம்புமழை | 34 |
| அம்மென்கிளவி | 132 |
| அமர்தல் - விரும்புதல் | 20, 109 |
| அமர்ந்தன்று - விரும்பியது | 4 |
| அமர்ந்தான் - மேற்கொண்டான் | 67 |
| அமரர் - கடவுளர் | 109 |
| அமலை - கூத்து | 69 |
| அமலை - திரட்சி | 69 |
| அமளி - அணை | 97 |
| அமளி - ஆசனம் | 97 |
| அமை - மூங்கில் | 52 |
| அமைத்த - மதித்த | 159 |
| அமையாக் காதல் - ஆராத அன்பு | 109 |
| அயர்தும் - விரும்புவேம் | 15, 60 |
| அயர்ந்து - மனந்து | 124 |
| அயர்வு - மயக்கம் | 137 |
| அயராநின்றார் - அழியாநின்றவர் | 22 |
| அயில் - வேல் | 25 |
| அயில்வாள் - கூரியகத்தி | 28 |
| அயில்வேல் - கூரியவேல் | 10 |
| அரங்கம் - மண்டபம் | 48 |
| அரசர் அந்தணர்க்குக் கோதானம் செய்தல் | 95 |
| அரசர் ஆறிலொரு கடமை வாங்குதல் | 84 |
| அரசர் இறந்தபின் சுவர்க்கமடைதல் | 84 |
| அரசர் இன்னாரின்னார்க்கு வழி நிற்க வேண்டுமென்றல் | 102 |
| அரசர் உழைத்தவீரர்க்கு மருதநிலமும் வரிசையுங் கொடுத்தல் | 18 |
| அரசர்க்குரிய ஐந்தொழில் | 57 |
| அரசர் தம் சேனைக்கு விருது,நாடு, சிறந்த பொருள்கள், விளைநிலம், யானை, குதிரை முதலியன கொடுத்தல் | 61 |
| அரசர் தம் பகைவருடைய அரண்களை இடித்துக் கழுதையேராலுழுது கவடியையும் குடைவேலையும் விதைத்தல் | 57 |
| அரசர் தாம் வென்றநாடு தம்வசமாவதற்கு நெடுநாள் அங்கிருத்தல் | 59 |
| அரசர் திரையளந்து விட்டுச் சக்கரவர்த்தியைக் காணக் காத்திருத்தல் | 93 |
| அரசர் நாடுகாத்தற் றெழிலிற் சோம்புதல் கூடாது | 84 |
| அரசர் நீக்குதற்குரிய எழுசெயல்கள் | 104 |
| அரசர் பகைவர் நகரை ஒருவரும் வெளியே போகாதபடி வளைத்தல் | 6 |
| அரசர் பகைவரை வென்று தம் ஆயுதத்தை உயர்த்தல் | 23, 76, 93 |
| அரசர் பாதுகாத்தற்குரிய ஆறு செயல்கள் | 104 |
| அரசர்பாற் சென்ற கிணைவர் விடியற் காலத்திற் கிணைக்கொட்டியானை வாழ்கவென்று வாழ்த்தல் | 96 |
| அரசர் புத்திரசனன காலத்திற் படையெடாமை | 99 |
| அரசர் புலவரை அனுப்புகையில் பின் நடந்து வருதல் | 99 |
| அரசர் போர்க்களத்தில் தமது அடையாளப் பூவை அணிதல் | 111 |
| அரசர் போர்க்களத்தில் பாணர்க்கு யானை கொடுத்தல் | 97 |
| அரசர் மகப்பேறுற்றபொழுது யானை பொன் முதலியன அளித்தல் | 98 |
| அரசர் மனம்வெற்றியையே நினைதல் | 14 |
| அரசர் மனையிற் காலையில் முரசம் முழங்கல் | 56, 95 |
| அரசர் விடியற்காலத்தில் மங்கலங்களை அனுபவித்தல் | 93 |
| அரசர் வெண்கொற்றக் குடைக்கு நிறைமதி | 17 |
| அரசர் வெண்கொற்றக் குடைக்கு முத்துமாலையணிதல் | 33 |
| அரசருக்கு உயிர்களைக் காத்தலே சிறந்த செல்வம் | 62 |
| அரசருக்குச் சூரியன் | 64 |
| அரசருக்கு நீதி நிலத்தைத் தருமென்பது | 103 |
| அரசருக்குப் பகைவர் தேசம் நடுங்குதல் | 99 |
| அரசருக்கு வீரமே மதில் | 59 |
| அரணம் - எயில் | 59 |
| அரதனம் | 26 |
| அரவும் உடும்பும்போல் வீரர் மதிலேணியில் எறுதல் | 54 |
| அரற்றின்று - வாய்விட்டுப் புலம்பியது | 137 |
| அரண் - இறைவன் | 12 |
| அரி - அழகு | 96 |
| அரி - கருவரி செவ்வரி | 109 |
| அரிகொண்ட கண் | 109 |
| அரிதல் - அறுத்தல் | 43 |
| அரிமா - சிங்கம் | 69, 71 |
| அரிமான் அமளி - சிங்காதனம் | 97 |
| அரில் - பிணக்கம் | 34, 117 |
| அரில் - பிணக்கு | 43 |
| அருஞ்சுரம் - அரியவழி | 7 |
| அரும்பிற்குமுண்டோ அலரது நாற்றம் | 153 |
| அரும்புதல் - தோற்றுதல் | 135 |
| அருவி - உருவமில்லாதது | 109 |
| அருவி - நீரின் ஒழுக்கம் | 107 |
| அருவி - மலையருவி | 132 |
| அருவி முரசுபோல முழங்கல் | 142 |
| அருளிய - அருள | 92 |
| அருளுமது - அருளுவது | 129 |
| அரோ : அசை | 51, 65, 124 |
| அல் - இரவு | 138 |
| அல் - கனவு | 109 |
| அல்லாந்து - அலம்வந்து | 124 |
| அல்லியந்தார் | 98 |
| அலங்குமல் - விளங்குதல் | 63 |
| அலந்து - நொந்து | 22, 118 |
| அலம் வந்து | 124 |
| அலம்வர - அசைந்துவர | 114 |
| அலம்வர - சுழல | 80 |
| அலமருதல் - சுழலுதல் | 101 |
| அலமரும் - சுழலும் | 143 |
| அலர் - பழி | 140 |
| அலர்தல் - பணைத்தல் | 119 |
| அலர்தூற்றல் - பழிகூறல் | 134 |
| அலற - கலங்க | 3 |
| அலைதாடி(பசுவின் உறுப்பு) | 8 |
| அவ்வளை - அழகியவளை | 118 |
| அவ்வாய் - அழகியவாய் | 131 |
| அவண் - அவ்விடம் | 119 |
| அவதரித்தல் - தங்குதல் | 18, 26, 84, 96, 118 |
| அவலம் - துயரம் | 149 |
| அவாம் - ஆசைப்படும் | 154 |
| அவாய் - ஆசைப்பட்டு | 137 |
| அவி - அவிசு | 95 |
| அவிதல் - இறத்தல் | 120 |
| அவிந்த - பட்ட | 69 |
| அவிந்தன்று - ஒழிந்தது | 88 |
| அவிந்தார் - கொட்டார் | 60 |
| அவிப்பலி - உயிர்ப்பலி | 86 |
| அவியாள் - அணைக்கமாட்டாள் | 132 |
| அவியாள்- ஆற்றாள் | 132 |
| அவிர்தல் - விளங்குதல் | 32 |
| அவிர்ந்து | 124 |
| அவிழ்தல் - ஒழுகல் | 135 |
| அவிழ்தல் - மலர்தல் | 27 |
| அவைமாந்தர் - அவைக்களத்துச் சான்றோர் | 81 |
| அவைமாந்தர் - அவையத்தார்க்குரிய எண்குணம் | 82, 84 |
| அவையத்தும் - அரசவையிடத்தும் | 94 |
| அழகம்(அளகம்) - பனிச்சை (எதுகை) | 161 |
| அழகு பீர்க்கம் பூப்போலப் பசத்தல் | 155 |
| அழல்விழியா - அழலாக நோக்கி | 85 |
| அழலவிர்பைங்கண் அரிமான் | 97 |
| அழனடப்ப - நெருப்புச் செல்ல | 6 |
| அழித்துச் சொல்லல் - மறுத்துச்சொல்லல் | 30 |
| அழிபடரெவ்வம் - மிக்கு நடக்கும் விதனம் | 132 |
| அழிபடை - கெட்டசேனை | 45 |
| அழிபு - அழிதல் | 23 |
| அழிபு - கேடு | 30, 63 |
| அழிபு - தோல்வி | 81 |
| அழிபு - நொந்து | 39 |
| அழுங்கல் - ஆரவாரித்தல் | 13 |
| அழுங்கல் - சத்தித்தல் | 13 |
| அழுங்கின்று - ஒழிந்தது | 148 |
| அழுவம் - காடு | 121 |
| அழுவம் - நடு | 74, 112 |
| அழுவம் - யுத்தம் | 83 |
| அள்ளகடு - செறிந்தவயிறு | 96 |
| அளகம் - கூந்தல் வகையுள் ஒன்று | 103, 160, 161 |
| அளகம் - பனிச்சை | 103, 160, 161 |
| அளந்த திறையார் - இட்ட திறைதினையுடையார் | 92 |
| அளறு - சேறு | 54 |
| அளி - அருள் | 137 |
| அளி - இரக்கம் | 11 |
| அளி - கருணை | 79 |
| அளி - தண்ணளி | 89 |
| அளித்தல் - ஒத்தல் | 18 |
| அளித்து - அளிக்கத்தக்கது | 99 |
| அற்று - அற்றறுதிப்பட்டு | 155 |
| அற - கெட | 43 |
| அறந்தருஞ் செங்கோல் - தருமத் தினையுண்டாக்குஞ்செங்கோல் | 98 |
| அறந்தெரிகோலான் - தருமத்தை ஆராயும் செங்கோலான் | 102 |
| அறம்பொருளின்பமே உலகியற் பொருள் | 123 |
| அறிவயர்ந்து - உணர்ச்சிமறந்து | 124 |
| அறிவன் - புலமை மிக்கவன் | 104 |
| அறை - ஒலி | 106 |
| அறை - கற்பாறை | 142 |
| அறைகூவுதல் - போர்செய்தற் கழைத்தல் | 34 |
| அறைதல் - ஒலித்தல் | 106 |
| அறைய - சொல்ல | 58 |
| அன்னப்பறவை | 89 |
| அன்னா - அன்னையே | 121 |
| அனுகரண ஓசை | 81 |
| அனுகரணசத்தம் | 125, 127 |
| அனுகரணத்தினையுடைய கீர்த்தி | 127 |
| அனுயோகம் - வினா | 81 |
| அனைய - அத்தன்மையவாகிய | 74 |