தொடக்கம் |
முல்லைப் பொது இயல்
|
|
|
| முல்லைப் பொது இயல் | | சீர்சால் முல்லையொடு , கார்முல்லை என்றா, தேர்முல்லையொடு , நாள்முல்லை என்றா, இல்ஆண் முல்லையொடு , பகட்டு முல்லை என்றா, பால் முல்லையொடு , கற்பு முல்லை என்று ஆங்கு இரு - நால் முல்லையும் பொது இயல் பால். |
|
உரை
|
|
|
|
|
| முல்லை | 275. | தட வரை மார்பன் தன் அமர் காதல் மடவரல் புணர்ந்த மகிழ்ச்சிநிலை உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| கார் முல்லை | 276. | அருந்திறல் கட்டூர் அவர் வாரா முன் கருங்கடல் முகந்து கார் வந்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| தேர் முல்லை | 277. | உருத்து எழும் மன்னர் ஒன்னார் தம்நிலை திருத்திய காதலர் தேர் வரவு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| நாண் முல்லை | 278. | செறுநர் நாணச் சேயிழை அரிவை வறுமனை வைகித் தற்காத்தன்று |
|
உரை
|
|
|
|
|
| இல்லாள் முல்லை | 279. | கழுமிய காதல் கணவனைப் பழிச்சி இழும் என் சீர்த்தி இல் மலிபு உரைத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| பகட்டு முல்லை | 280. | வயல் மிகு சிறப்பின் வருத்தமும் நோன்மையும் வியல் மனைக் கிழவனைப் பகட்டொடு பொரீஇயன்று. |
|
உரை
|
|
|
|
|
| பால் முல்லை | 281. | அரிபாய் உண்கண் ஆயிழைப் புணர்ந்தோன் பரிவு அகல் உள்ளமொடு பால் வாழ்த்தின்று. |
|
உரை
|
|
|
|
|
| கற்பு முல்லை | 282. | பொன் திகழ் சுணங்கின் பூங்கண் அரிவை நன்று அறி கொழுநனை நலம் மிகுத்தன்று. |
|
உரை
|
|
|
|
|
| இதுவுமது | 283. | மேவரும் கணவன் தணப்பத் தன்வயின் காவல் கூறினும் அத் துறை ஆகும். |
|
உரை
|
|
|
|
|
| இதுவுமது | 284. | திருவளர் நல் நகர் அடைந்த கொழுநன் பெருவளம் ஏத்தினும் அத் துறை ஆகும். |
|
உரை
|
|
|
|