தொகைநிலைச் செய்யுள்
 
5. தொகைநிலைச் செய்யுள் தோன்றக் கூறின்
ஒருவர் உரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும்
பொருள் , இடம் , காலம் , தொழில் , என நான்கினும்
பாட்டினும் , அளவினும் , கூட்டிய ஆகும்.
உரை