தொடக்கம் | ||
சொல் அணி இயல்
|
||
92. | எழுத்தின் கூட்டம் இடை பிறிது இன்றியும் பெயர்த்தும் வேறு பொருள் தரின் மடக்கு எனும் பெயர்த்தே. |
உரை |
93. | அதுதான், ஓர் அடி முதலா நான்கு அடி காறும் சேரும் என்ப தௌ¤ந்திசினோரே. |
உரை |
94. | ஆதி , இடை, கடை ; ஆதியோடு இடை , கடை ; இடையொடு , கடை முழுது , என எழு வகைத்தே . |
உரை |
95. | ஓர் அடி ஒழிந்தன தேரும் காலை இணை முதல் விகற்பம் ஏழும் , நான்கும் , அடைவுறும் பெற்றியின் அறியத் தோன்றும் . |
உரை |
96. | அடி முழுதும் மடக்கலும் ஆங்கு அதன் சிறப்பே . | உரை |
97. | ஓர் எழுத்து மடக்கலும் உரித்து என மொழிப. | உரை |